Lorem ipsum dolor sit amet, consectetur adipisic ing elit, sed do eiusm
Lorem ipsum dolor sit amet, consectetur adipisic ing elit, sed do eiusm

பெண்களுக்கு எது பாதுகாப்பான சுய இன்பம்..?


பெண்கள் இரண்டு வகையில் சுய இன்பம் செய்யமுடியும். முதலாவது எதையாவது பெண்குறிக்குள் விட்டுக்கொள்வது இரண்டாவது பருப்பை கசக்கியே இன்புறுவது.

முதலாவது பற்றிச் சொல்லுகிறேன். இது பெரும்பாலான பெண்கள் செய்வது. அவர்களுக்கு பெண்குறிக்குள் போகும் என்று தெரிந்தவுடன் இதை முயற்சி செய்துவிடுகின்றனர்.

சிலர் குளிக்கும்போது தன் விரலை அதில் விட்டால் இன்பம் அடைவதை தெரிந்துகொண்டு முயற்ச்சி செய்கின்றனர். பெரும்பாலான பெண்கள் தாங்கள் சுய இன்பம் செய்வதை யாரிடமும் சொல்வதில்லை. அம்மவிடம் தோழியிடம்கூட சொல்வதில்லை. அம்மா எங்கே திட்டுவாளோ அல்லது மற்ற பெண்கள் எங்கே தன்னை இழிவுபடுத்திவிடுவார்களோ என்று பயம்.

கொஞ்ச நாள் முன்பு ஐ.ஐ.டி சென்னையில் பெண்கள் இதுபற்றி வெளியில் சாதாரணமாகப் பேசிக்கொண்டனர்(ஒருத்தி ஹிந்தியில் கேட்டாள் இன்னைக்கு ஏன் உன் அந்தரங்கத்தை ரொம்ப நேரம் பாத்ரூமில் நோண்டினே? அதற்கு மற்றவள் குஜராத்தியில் ஏதோ சொன்னாள் எல்லோரும் கொல்லெனச் சிரித்தனர். எனக்கு குஜராத்தி தெரியாது. மன்னிச்சு). அவர்களிடையே இது சாதாரணமாகிப்போனது. இப்படியே எல்லா இடத்திலும் இருந்தால் நன்றாக இருக்கும்.

உள்ளேவிட்டு நோண்டுவது தவறல்ல. அதைப்பற்றிப்பேசி அவர்களை இழிவுபடுத்தும் சிலரைப் பார்த்தால் அவர்களை அம்மணமாக்கி நடுத்தெருவில் வைத்து சுட வேண்டும்போல இருக்கும்

கவனத்தில் கொள்ளவேண்டியது:

1. எந்தக் கையை சுய இன்பத்திற்க்குப் பயண்படுத்துகிறீர்க்ளோ அந்தக் கையில் எப்பொதும் நகம் வளர்ந்து இருக்கக் கூடாது
2. நீங்கள் உள்ளே விடும் பொருள் ஒரு டில்டோவாக இருப்பது நலம்
3. அப்படி இல்லாவிட்டால் குறைந்த சுற்றளவுள்ள கேரட், பீன்ஸை பயன்படுத்துங்கள்
4. சொரசொரப்பான பாகற்காய், வெண்டையெல்லாம் வேண்டவே வேண்டாம்
5. அதன் முனையை வெட்டிவிடுங்கள்
6. நன்றாகக் கழுவிவிட்டு உள்ளே விடுங்கள் இல்லையென்றால் இன்ஃபெக்ஸந்தான்
7. காலை அகல விரித்தால் இன்பம் குறைந்தது போலத் தோன்றும் எனவே குறுகலாக வையுங்கள்
8. சுய இன்பத்திற்க்கு முன்பும் பின்பும் பெண்குறிக் கழுவுங்கள்


Read more

அந்தரங்கம்’ பற்றிய ஒரு அலசல்


தாம்பத்தியம் சீர்குலைய பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம்.

கடந்து போன கவலைகளிலும் வர இருக்கிற சிந்தனைகளிலும் மூழ்கி, நிகழ்கால ஆனந்தங்களை அனுபவிக்காமலேயே இருக்கிறார்கள். இதை அவர்கள் புரிந்து கொள்ளும் முன்பே இளமை முடிந்து முதுமை வந்து வாழ்க்கை அவர்களை தாண்டி போயே விடுகிறது.


வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்பதை விட, சிக்கல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டி செல்வது என்பதே பலரது கவலையாக இருக்கிறது.

அந்தரங்கம் என்று சொல்லிவிட்டு அதை எப்படி வெளியில் விவரமாக சொல்வது…? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதுதான் பல குடும்பங்கள் பிரிவதற்கு மிக மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பல சண்டைகளின் ஆரம்ப அடிப்படை காரணமே இதுதான் என்று என்னால் உறுதியாக கூற முடியும். என்னவொன்று கணவன், மனைவி இருவருமே இதுதான் எங்களுக்குள் பிரச்சனை என்று வெளிபடையாக சொல்வது இல்லை.

ஒரு ஆணின் அந்தரங்கம் வீட்டில் சரியாக இருக்காத பட்சத்தில் வெளியில் மாற்று இடம் சுலபமாக தேடிவிட முடியும் அது மற்றொரு பெண்ணை தேடும் வழி என்று சொல்லவில்லை… தங்களை நண்பர்கள், வேலை, பொழுது போக்கு என்ற விதத்தில் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடியும் . ஆனால் பெண்கள் , தங்களின் ஆசை நிராசையாக போய்விட்டால் அது வார்த்தைகளில் எரிச்சலாக, கோபமாக, ஆத்திரமாக வெளிபடுகிறது. நாளடைவில் மன அழுத்தம், மனதெளிவின்மை, ரத்த அழுத்தம், தலைவலி போன்றவற்றில் கொண்டுபோய் விட்டு விடுகிறது….. ஆனால் இதுதான் பிரச்சனைக்கான சரியான காரணம் என்று அந்த பெண்ணுக்கே சில நேரம் புரிவது இல்லை.

” பொருளாதார ஏற்றதாழ்வுகள் மற்றும் செக்ஸ் உறவு வெற்றி ” இவை இரண்டும் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றனவாம், என்பது க்ரூகர் என்பவரின் கூற்று. ஆனால் இதனால் பெண்களை விட ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்க படுகிறார்களாம்…??!!

கல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையான தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்..?? மிக சொற்பமே..!!?? குடும்பத்தில் சண்டை என்று சொல்பவர்களிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது…பிரச்சனையின் வேர் படுக்கை அறையில் இருக்கிறது என்பது…!!?

வெளியில் பேசகூடாத ஒரு விசயமாக தானே இன்றும் இருக்கிறது. காரணம் நாம் வாழும் சமூதாயத்தில் இருக்கும் கட்டுபாடுகள். மற்றவர்களுடன் பேச கூடாத ஒரு அருவருப்பான ஒன்றாகத்தான் பார்க்கபடுகிறது. கட்டுபாடுகள் இருப்பது நல்லதுதான். ஆனால் ஆரம்ப தெளிவு கூட இல்லாமல் போய்விடுவதுதான் சோகம்.
இதனாலேயே தான் வெளியில் சொல்ல முடியாத சிக்கல்கள் குடும்பத்தில் ஏற்படுகின்றன.

துணிந்து வெளியில் சொல்லமுடியாத நிலையில் இதனை பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் விடை தெரியாமல் ஒரு தொடர்கதை போல் போய் கொண்டே இருக்கிறது. இம்மாதிரியான பதில் இல்லா கேள்விகள் பலரை மனதளவிலும், உடலளவிலும் பயங்கரமாக பாதிக்கிறது.

” இதனால் அவர்களின் வாழ்க்கை தரமே குறைந்து போக கூடிய நிலையில் தான் இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் ” என்கிறார்கள் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் , பலரின், குறிப்பாக பல பெண்களின் கேள்வியே, ” இதை விட வேற ஒன்றும் முக்கியம் இல்லையா ? இது மட்டும் தான் வாழ்க்கையா? ” அப்படி உள்ளவர்களுக்கே இந்த பதிவு என்று நினைக்கிறேன்.

‘அதற்காக எல்லாம் எங்களால் நேரம் ஒதுக்க முடியாது’ என்று அலட்சியமாக சொல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம், புகழ், பெயர் இவற்றை சம்பாதிக்க அவைகளின் பின்னால் ஓடவே நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தை ‘தகவல் தொழில் நுட்பங்களும்’, ‘பொழுதுபோக்கு அம்சங்களும்’ விழுங்கி விடுகின்றன.


தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரிவது இல்லை. அந்த ‘பொன்னான நேரத்தை’ எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற இயலாது என்பதை பலரும் உணருவதே இல்லை.

அந்த நாலு சுவற்றுக்குள் ஒரு கணவனும் மனைவியும் இருப்பதை பொறுத்துதான் அவர்களின் வெளி உலக நடவடிக்கை இருக்கும்.

‘செக்ஸ்’ என்பதின் அர்த்தம்தான் என்ன ??

உடலுறவு என்பது அறிவியல்/மருத்துவரீதியாக சொல்லவேண்டும் என்றால், “உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகபடியாக வேலை செய்யும் , சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான நல்ல உடற்பயிற்சி என்பதே”.

” பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்ககூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் ” என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை.

‘காதல் உணர்வு’ என்பது ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வது உண்டு. அதன் பெயர்தான் ‘ஆக்சிடோசின்’. இது பொதுவாக பிரசவ நேரத்திலும் , உடலுறவு சமயத்திலும் அதிகமாக சுரக்க கூடியது. ‘இதுதான் அடிப்படை’

இதை பற்றி அரிய அதீத ஆர்வம், இனம் புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பலவகையான உணர்வுகள் நம்மை ஆட்க்கொண்டு விடுகின்றன.

கணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இங்கே தான் மறக்கப்படுகின்றன(மறக்கடிக்க படுகின்றன).


Read more

உறவின் போது பெண்களை மகிழ்விக்கும் முத்தங்கள்..!


முத்தம் என்பது உறவின் போது தம்பதிகளின் உடம்பில் பாயக்கூடிய மின்சாரம் ஆகும்.

இந்த மின்சாரத்தை உங்கள் பெண் துணையின் உடலில் சரியாக பாய்ச்சினால் அவர்களை வெகு எளிதாக உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.

பெண்ணை எவ்வாறு முத்தமிட்டு உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்லமுடியும் என்பதை பார்ப்போமா…

1. பெண் துணையின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் முத்தம் பிரெஞ்சு முத்தம்


2. கண்களின் மேல் மற்றும் இமைகளில் கொடுக்கப்படும் மெல்லிய முத்தம்

3. நன்கு ஆழமாக நாவைச் சுழற்றி தொண்டை வரை கொடுக்கப்படும் முத்தம்


4. நீண்ட தேடுதல் முத்தம்

5. கைகளின் உள்ளே கீழிருந்து மேல் வரை கொடுக்கப்படும் முத்தம்

6. உதடுகள் மற்றும் முகத்தில் கொடுக்கப்படும் மின்னல் வேகத்திலான முத்தம்

7. காதுகளினுள் மற்றும் காது மடல்களில் கொடுக்கும் ஈரமுத்தம்

8. இதழ்களில் துவங்கி அதுமுதல் கீழிறங்கி வந்-து மர்ர்பு வரையிலும் பயணித்து மார்பக காம்புகளில் முடியும் விரைவான மற்றும் நீண்ட பரிமாற்ற முத்தம்

9. பெண் துணையின் கீழ் இதழ்களில் கொடுக்கப்படும் அதிக நேர முத்தம்

10. நாவின் மூலம் பெண் இதழ்களை வலது&இடது மற்றும் இடது&வலது வருடி கொடுக்கப்படும் முத்தம்

11. பெண்ணின் வாயினுள் நாவை நுழைத்து மெதுவாக ஒரு ஒரு பகுதியாக ஆராய்ந்து, சுழற்றிக் கொண்டே கொடுக்கப்படு சுழல் முத்தம்

12. இதழ்களையும், வாயையும் கடிக்காமல் பற்களிடையே கொண்டு வந்து தரப்படும் முத்தம்

13. மார்பகங்கள், வயிற்றுபகுதி மற்றும் பெண்ணுறுப்பு உள்ளிட்ட இடங்களில் கொடுக்கப்படும் ஆழமான முத்தம்

14. பெண்ணின் உணர்ச்சிப் பகுதியை கைவிரல்களால் தூண்டியப்படியே கொடுக்கப்படும் முத்தம்

15. பின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியை சிலிர்க்க வைக்கும் முத்தம்

இப்படி ஏராளமான முத்தங்கள் உள்ளன. மேற்கண்ட முத்த வகைகளால் உங்கள் துணையை உச்சநிலைக்கு அழைத்து செல்லுங்கள்.



Read more

முத்தத்தில் இத்தனை விஷயங்களா? கொஞ்சம் படிச்சு தான் பாருங்களேன்…

முத்தம் என்றாலே அன்பின் பரிமாற்றம் என்பது தான் அர்த்தம். துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் சிறிது காமமும் கலந்திருக்கும். அது நாம் பெரும் முதல் முத்தமானாலும் சரி அல்லது வாழ்க்கைத்துணை கொடுத்த முத்தமாக இருந்தாலும் சரி, அது ஒரு வகை உணர்வை அளிக்கும். இந்த உணர்வு, உதடு பதிந்த சில மணி நேரத்திற்கு பின்னாலும் நிலைத்து நிற்கும். ஹலோ பாஸ் என்ன கனவுலகத்துக்கு போய்டீங்களா?

அவ்வளவு தானா என்றால் அது தான் இல்லை. முத்தம் உறவை வளர்ப்பதையும், அன்பை வெளிக்காட்டுவதையும் தவிர பலவற்றிலும் நமக்கு உதவி புரிகிறது. முத்தத்தில் பல வகையான உடல் நலத்திற்கான நன்மைகளும் அடங்கியுள்ளன.

அதிலும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, ஆயுளை கூட்டவும் உதவும். அனைவரும் நினைப்பதை விட முத்தம், ஆனந்தத்தையும் மீறி பல வகையான நன்மைகளையும் அளிக்கின்றன. இப்போது உயிருக்கு மேலானவரிடம் கிடைக்கும் முத்தத்தினால் கிடைக்கப் போகும் சில முக்கிய நன்மைகளைப் பார்க்கலாம். என்ன ரெடியா?
27-1372334178-1-mynad-600
அமைதியும் ஓய்வும்
முத்தம் கொடுப்பதால், உடலில் அமைதியான மன நிலையை உண்டாக்கும் ஆக்சிடோசின் (oxytocin) என்னும் இரசாயனம் அதிக அளவில் சுரக்கும். மேலும் எண்டோர்பின் (endorphins) மற்றும் டோபமைனின் (Dopamine) அளவை அதிகரிக்கச் செய்து, காதல் உணர்வையும் தூண்டும்.
27-1372334227-2-kissd-600
வாழ்நாள் முத்தம்
முத்தம் என்பது நம் அன்றாட செயல்களில் ஒன்றாகும். சராசரியாக ஒருவர் தன் வாழ்நாளில் முத்தமிட 20,160 நிமிடங்கள் செலவு செய்கின்றனர். அடேங்கப்பா!!27-1372334259-3-kissd-600
நோய் எதிர்ப்பு சக்தி
முத்தம் என்பது நம் உடம்பிற்குள் நுண்ணுயிர்கள் அல்லது கிருமிகளை நுழையச் செய்வதால் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கண்டுபிடிக்கப்பட்ட விஷயமாகும். அதனால் முத்தம் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவி புரிகிறது.
27-1372334304-4-kissingd-600
சண்டைகளும் முத்தங்களும்
துணையுடன் உணர்ச்சி பூர்வமான சண்டையில் ஈடுபடும் போது அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, ஒரு நீண்ட உணர்ச்சி மிகுந்த முத்தத்தை இருவரும் பரிமாறுவதை ஆங்கில படங்களில் கண்டிப்பாக பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையிலும் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதம் முத்தமே.27-1372334334-5-kissingd-600
முன்னாலும் பின்னாலும்
பொதுவாக உடலுறவு கொண்ட பிறகு, பெண்கள் நட்பான அணைப்பில் இருக்க விரும்புவார்கள். அதனால் உடலுறவுக்கு பின் பெண்கள் தான் அதிகமாக முத்தம் கொடுப்பார்கள். ஆனால் உடல் உறவிற்கு முன் அதிகமாக முத்தம் கொடுப்பது ஆண்களே.27-1372334359-6-kissd-600
ஆண்களும் முத்தமிடுதலும் 
ஆண்கள் முத்தத்தை அதிகமாக பயன்படுத்துவது பாலுணர்வை தூண்டுவதற்காகவே. அதற்காக அவர்கள் தரும் முத்தம் அனைத்தும் பாலுணர்வு சம்பந்தப்பட்டதே என்று எண்ணி விட வேண்டாம்.
27-1372337742-kiss
பெண்களும் முத்தமிடுதலும்
முத்தம் என்பது துணையை பற்றி பலவற்றையும் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டி விடும். சிறிது காலம் உறவான ஒரு காதலனின் திறமையை எடை போட, அவன் எப்படி மற்றும் எத்தனை முறை முத்தம் கொடுக்கிறான் என்பதை வைத்து கணக்கிடுவர். மேலும் இந்த உறவு வளர்ந்து நீண்ட காலம் நிலைத்து நிற்குமா என்பதையும் கணக்கிடுவர்.
27-1372334463-8-kissingd-600
எச்சில் பரிமாற்றம் 
முத்தம் என்பது எச்சிலின் பரிமாற்றம் என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் சுவாச வாடையை தீர்மானிக்கும் எச்சிலில் உள்ள உப்பு, கனிமங்கள் மற்றும் இதர பொருட்களும் கூட, ஒரு பெண்ணின் பாலுணர்வை தூண்டும்.27-1372334515-9-kissd-600
முகத்திற்கு பயிற்சி
உடல், கைகள், கால்கள் ஏன் பின்னழகைக் கூட கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால் முகத்திற்கு சிறந்த பயிற்சியாக கருதப்படுவது முத்தமிடுவது மட்டும் தான். இது முகத் தசைகளை உறுதியுடன் வைத்திருக்கும். முத்தமிடும் போது முகத்தில் 30 வகையான தசைகள் செயல்படும். இதனால் கன்னங்களும் உறுதியுடன் இருக்கும்.
27-1372334562-10-kissingd-600
பிணைப்பை உண்டாக்கும் 
முத்தம் என்பது உணர்ச்சி பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தும். அதனால் தான் சிறிது நாள் உறவில் மட்டும் ஈடுபட விரும்பும் ஆண்கள் உடல் உறவிற்கு பின் பெண்களுடன் அணைப்பில் இருக்க விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அணைப்பில் இருக்கும் தருணம் முத்தம் கொடுக்க தூண்டும். இதனால் நெருக்கம் இன்னும் அதிகரிக்கும். எனவே தான் பல ஆண்கள் இதனை தவிர்க்க நினைக்கின்றனர்.
27-1372334637-11-kissd-600
ஆரோக்கியம் 
ஒருவரின் வாயில் உள்ள சுவையும். வாசனையும். அவரின் துணை மற்றும் அவரின் உடல்நல பிரச்சனைகளை தீர்மானிக்கும். பெண்கள் ஆரோக்கியமான ஆண்களை எதிர்பார்ப்பது தங்களுக்கும் தங்களின் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதால் தான். ஆனால் ஆண்கள் ஆரோக்கியமான பெண்களை எதிர்பார்ப்பது, ஒரு நல்ல தாயாக தன் குழந்தைகளை நல்ல படியாக வளர்க்க வேண்டும் என்பதால் தான்.27-1372334667-12-kissingd-600
கலோரிகளை எரிக்கும்
தினமும் ஈடுபட்டிருக்கும் பல உடற்பயிற்சிகளை போலவே முத்தமும் கலோரிகளை எரிக்கும். வேகமான ஒரு காதல் முத்தம் 2-3 கலோரிகளை எரிக்கின்றன. ஆழமான நீண்ட முத்தம் 5 அல்லது அதற்கு மேலான கலோரிகளை எரிக்கின்றன. அதனால் முத்தத்தின் நேரமும் ஈடுபாடும் அதிகரித்தால், அதற்கேற்ற அளவு கலோரிகளும் எரியும்.
27-1372334690-13-kissd-600
உறவு வளரவோ, முறியவோ தீர்மானிக்கும் கருவி 
முத்தம் என்பது நம் அலைவரிசையில் ஒத்துப் போகும் நம் வாழ்க்கை துணையை கண்டு பிடிக்க பயன்படும் கருவியாகும். அதனால் தான் முதல் முத்தம் உங்கள் உறவை வளர்க்கவோ முறிக்கவோ துணை புரிகிறது. இரண்டு பேருக்கு ஒத்து போகுமா எல்லையா என்பதை உயிரியலால் தீர்மானிக்க முடியும்.27-1372334712-14-hugd-600
ஹார்மோனின் பரிமாற்றம் 
வாயுடன் வாய் சேர்த்து முத்தம் தருவதால் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு ஹார்மோன் பரிமாற்றம் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாயில் உள்ள நீர்பொருள், டெஸ்டோஸ்டிரோன் (testosterone) போன்ற ஹார்மோன்களை முத்தமிடும் போது ஊடுருவச் செய்யும். இவ்வாறு ஊடுருவும் ஹார்மோன் பெண்களுக்கு பாலுணர்வை தூண்டுவதால், பெண்கள் உடல் உறவில் அதிக நாட்டம் காட்டுவார்கள்.


Read more

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன..?

பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை கே என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள்.
ஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது. ஆக பல ஜீவராசிகளும் ஓரினச்சேர்க்கை புரிகின்றனவே…ஏன் என்றால் இதற்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.
மரபணுக்கள், சிசு வளரும் போது கர்ப்பப் பையினுள் ஊறும் ரசாயனங்கள், குழந்தையின் மூளையில் ஊறும் ஹார்மோன்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம்.
இது தவிர வளர்ப்பு முறை, அனுபவம், வாழ்க்கை, கல்வி போன்ற பல காரணங்களும் பாலியல் நடத்தையை நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு கருவில் இருக்கும் குழந்தையின் ஆண்பால், பெண்பால் மரபணுக்களின் எண்ணிக்கை மாறுவதால் பாலியல் தடுமாற்றங்கள் ஏற்படலாம்.
அதுபோக மரபணு சரியாக இயங்கினாலும் அது உற்பத்தி செய்ய வேண்டிய ஆண் மற்-றும் பெண்பால் ரசாயனம் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரலாம்.
இது எல்லாமே சரியாக அமைந்தும் சிறு வயதிலேயே ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் இதுவே பிடித்து போவதால் அதிலே ஈடுபடுகின்றனர்.
கலவியில் முத்தம்
ht2632
தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும்.
கலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். அதாவது உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டை கவ்விக்கொள்வது உல்லாமே சாதரண வகை முத்தமாகும்.
ஆண் அல்லது பெண் தூங்கும் போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது. அதே போல் வேறு வேலைகளில் ஈடுபட்டவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.
நாக்கால் முத்தமிடுவதே சிறப்பு முத்தமாக கருதப்படுகிறது. ஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும்.
இந்த வகையிலான முத்தமானது குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும். நாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண் – பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும்.
நம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண் – பெண் மிக அதிகம். வாயில் வாய் வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிகாட்டும் முக்கிய விஷயமாக சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களை போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


Read more

மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!


டீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது.

மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தரஷேப்புக்கு உள்ளாகிவிடும்.

அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.

கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத்தொல்லை இன்னும் அதிகம்.

இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம்
டைட்டாகவும் இருக்க வேண்டும்.
-

கனமான மார்புள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக பிராவைக் கழட்டக் கூடாது. மற்றவர்கள், அதிக டைட் இல்லாத பிரா போட்டுக் கொள்ளலாம். கழட்டி விட்டும் படுக்கலாம்.

பெண்களின் உடல், கர்ப்பகாலத்தில், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக தயாராகும். அதனால் அந்த நேரத்தில் மார்பகம் அளவிலும், வடிவத்திலும் வழக்கத்தைவிட பெரிதாக மாறும். ஆகவே பிரா சைஸை மாற்றி, இறுகப் பிடிக்காதபடி போடுங்கள். முக்கியமாக நிப்பிளைச் சுற்றியுள்ள கறுப்பு நிறம் இன்னும் அதிகமாகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை. இது நார்மல்தான்.

கர்ப்பத்தின்போது மார்பகம் சைஸில் பெரிதாவதால் அதில் கோடுகள் விழ வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் விட்டமின் ‘ஈ’ க்ரீம் தடவிக் கொள்ளுங்கள். சிலருக்கு நிப்பிளின் முனை நீளமாக இருக்காது. இது பால் குடிக்கும்போது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதனால் முன்னெச்சரிக்கையாக கர்ப்பத்தின் ஏழாம் மாதத்திலிருந்து குளிக்கும்போது மார்பு முனைகளை லேசாக இழுத்து விட வேண்டும். இதனால் பலன் இல்லையென்றால் டாக்டரிடம் காட்டுங்கள்.

பால் கொடுக்கும் முன்னும், கொடுத்த பிறகும் நிப்பிளைச் சுற்றி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பால் குடிக்கும் குழந்தைக்கு இன்ஃபெக்சன் வருவது தடுக்கப்படும்.

மெனோபாஸ் வரும் நேரத்தில் மார்பகத்தின் அளவில் மாறுதல் ஏற்படும். மார்பகத்தில் உள்ள கொழுப்பு டிஷ்யூ, அக்குள் பகுதியில் போய் சேரும். இதனால் இந்த வயதுப் பெண்களுக்கு பிளவுஸ், கை பக்கத்தில் மட்டும் பிடிப்பாகிவிடும். இதைத்தடுக்க வெயிட்டைக் குறைக்க வேண்டும். டாக்டரிடம் காட்டி, அவர் சொல்லும் எக்சர்சைஸை விடாமல் செய்ய வேண்டும்.

மெனோபாஸ் தாண்டிய வயதில் சில பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறைந்து ஃபிளாட்டாகவும் மாறி விடலாம். இந்த நிலைக்கு ஒன்றும் செய்ய முடியாது. இதற்குத் தகுந்த அளவு பிராவை கச்சிதமாக தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.

மெனோபாஸ் முடிந்தபின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அவசியம் மார்பகத்தை செல்ஃப் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்வதோடு டாக்டரிடம் மார்பகப் புற்று நோய்க்கான ‘மேமோகிராம்’ டெஸ்டும் செய்து பாருங்கள்.


ஏதாவது சில காரணங்களால் மார்பகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக கேர் எடுத்து ஆன்டிசெப்டிக் க்ரீம் பூசுங்கள். தேங்காய் எண்ணெய்கூட பூசலாம். காயத்தின் அளவு பெரிதாக இருந்தால் கட்டாயம் டாக்டரிடம் போக வேண்டும். ஏனென்றால் மார்பகம் மிகவும் சென்ஸிட்டிவான உறுப்பு. உடனடியாக இன்ஃபெக்சன் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.

சில பெண்களுக்கு மார்பகத்தில் அங்கங்கே முடிகூட இருக்கும். சிலருக்கு இது பரம்பரை காரணமாக இருக்கலாம். வயதுக்கு வந்த டீன் ஏஜ் பெண்களுக்கும், திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கும், மாதவிடாய் சுற்று சரிவர வராத பெண்களுக்கும், இப்படி அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு டாக்டரிடம் காட்டி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பீரியட் நேரத்தில், பொதுவாக ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்னரே மார்பகத்தில் வலி வருவது சாதாரணமான ஒன்றுதான். ஹார்மோன் சுரப்பிகளின் மாறுதல்களால் இப்படி ஏற்படுகிறது. ஸோ, பயப்படத் தேவையில்லை.


குழந்தை பெற்றெடுத்த நிலையில் மட்டுமல்லாமல், சும்மாவே கூட சிலருக்கு நிப்பிளில் திரவக் கசிவு இருக்கும். பிராவிலும் நீர்க் கசிவின் அடையாளம் தெரியும். இதுபோல இருந்தால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும். பின்னாளில் இது கேன்சருக்கு கூட வழி வகுக்கும்.

மார்பகமோ அதன் நுனிப்பகுதியோ வழக்கத்துக்கு மாறாக தங்கள் அமைப்பிலோ, நிறத்திலோ மாறுபட்டிருந்தாலோ, மினுமினுப்பு மற்றும் வீக்கமாக இருந்தாலோ, மார்பகத்தில் அசௌகரியமோ வலியோ ஏற்பட்டாலோ, நிப்பிளில் திரவக் கசிவு இருந்தாலோ, பெண்கள், தங்களது மார்பகத்தை தாங்களே டெஸ்ட் செய்து பாருங்கள்.

பொதுவாக பீரியட்ஸ் முடிந்தபிறகு இந்த டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது. கண்ணாடியின் முன் நின்று கையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு உள்ளங்கையை மார்பகங்களின் மீது வைத்து வட்ட வடிவில் தடவுங்கள்.

கையில் உருண்டையாக ஏதாவது தட்டுப்பட்டால் பயந்துவிடாதீர்கள். அது கேன்சர் கட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. இப்படித் தென்படும் உருண்டைகளில், பத்துக்கு ஒன்பது ஒருவேளை அவை ஆபத்தில்லாத டியூமராகவோ, அடைத்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் கட்டியாகவோ அல்லது நீர்க்கட்டிகளாகவோ கூட இருக்கலாம்.

நீர்க்கட்டி எனில் சுலபமான அறுவைசிகிச்சை மூலமே எளிதில் நீக்கிவிடலாம். ஆனாலும் அவை ஆபத்தில்லாத கட்டியா என்று தெரிந்து கொள்ள ‘மேமோகிராம்’ டெஸ்ட் செய்யவேண்டும்! கான்ஸருக்கான வீக்கம் எனில் சற்றே கடினமாக கையில் தென்படும். ஆனால், இந்த வீக்கங்களில் வலி இருக்காது. இப்படி ஏதாவது நீங்கள் டெஸ்ட் செய்யும்போது தென்பட்டால் எந்த வயதினராக இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.

சிலருக்குத் திடீரென்று மார்பகம், அதிக கனமாகவும், வலியுடனும் மாறும். இதை இன்ஃபெக்சன் என்று கருதி சில டாக்டர்கள் ஆன்டிபயாட்டிக்குகளைத் தருகிறார்கள். ஆனால் கொழுப்புச் சத்து, பால் பொருள்கள் மற்றும் காபி, டீ போன்றவற்றை குறைத்தாலே சிலருக்கு இந்த வலி சரியாகலாம்!

மனித உடலின் ஜீன் றி53 ல் இருக்கும் தவறுகளால்கூட கேன்சர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு புகைப்பிடிக்கும் பழக்கம், வைரஸ் இவைகள் மட்டுமல்லாமல் தவறான உணவுப் பழக்கங்கள் கூட கேன்சர் வர அதிக அளவு வாய்ப்பாகின்றன.

மார்பகத்தில் அறுவை சிகிச்சை என்றால் மார்பகம் முழுவதையும் நீக்குவது என்று அர்த்தமில்லை. இப்போதெல்லாம் லேசர் ட்ரீட்மெண்ட்டும், கீமோதெரபி சிகிச்சையும் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டன. அப்படியே மார்பகம் முழுமையும் நீக்கப் பட்டாலும் கூட உங்கள் நார்மல் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. பொதுவாக கைகளின் அடிபாகத்தில்தான் அறுவை சிகிச்சைகள் நடக்கும். ஏனெனில் அங்குதான் கேன்சர் கட்டிகள் சுலபமாக பரவிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம்.

பெரிய மார்பகங்கள் இருப்பதுதான் மிகவும் பெருமை என்று உலகம் முழுவதிலும் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதனால், இதற்காக செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வது அதிகமாகி வருகிறது. ஆனால் இப்படி செயற்கை முறையில் பெரிதாக்கப்படும் மார்பகங்களால் அழகு கூடினாலும், தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உண்டு.

கான்சர் போலவே பயமுறுத்தக் கூடிய ஒரு விஷயம், ‘‘காஸ்டோகான்டிரிட்டிஸ்’’. மார்பகத்தில் கட்டிபோல தென்பட்டு வலி அதிகமாக இருக்கும். இதற்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து, ஸ்டீராய்ட் ஊசி போட்டாலே வலி சரியாகிவிடும்.


Read more

கள்ளத் தொடர்பு கொண்டுள்ள துணையை மாற்ற சில வழிகள்..!

துரோகத்தை எதிர்கொள்வது மிகவும் கொடுமையான விஷயம். அதுவும் உங்களுடைய துணையாக இருப்பவர், இது நாள் வரையிலும் உங்களை வளர்த்தெடுத்த கொள்கைகள் மற்றும் புனிதமான உறவுகளுக்கு துரோகம் செய்து விட்ட நேரங்களில் அது மிகவும் தாங்க முடியாத விஷயமாக இருக்கிறது.

மேலும் உங்களுடைய துணைவரை மறுபடியும் நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பமும் உங்களை ஆட்கொள்ளும். பாதுகாப்பின்மையும், குழப்பமும் எங்கெங்கிலும் தலைதூக்கியிருக்கும் மற்றும் இந்த நிலையிலிருந்து நீங்கள் வெளியேற முடியுமா என்பதும் கூட பதில் தெரியாத கேள்வியாக இருக்கும்.

´அவள்/அவர் ஏன் உங்களை ஏமாற்றினார்?´என்ற கேள்வி உங்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்குமாதலால்,அதற்கு பதில் கிடைக்கும் வரை உங்கள் விழிகள் மூடாது. சில நேரங்களில், இந்த உறவுகள் உங்களை விட்டுப் போவதை உங்களால் தடுக்க முடியும் என்ற போதிலும், நீங்கள் கொடுத்த பதில்கள் அதனை பாழ்படுத்தி இருக்கும்.

நீங்கள் உண்மையிலேயே அந்த உறவிற்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்க விரும்பினால், அந்த சூழலை எதிர்கொள்ள சில வழிகள் உள்ளன. அது போன்ற சில பயனுள்ள வழிகளை இங்கே கொடுத்துள்ளோம்.


கள்ளத் தொடர்பு விவகாரங்களை எதிர்கொள்ளும் போது உங்களுக்கு மூன்றாவது நபரின் உதவி தேவைப்படலாம். ஒரு ஆலோசகரை அணுகுவது சிறந்த யோசனையாக இருக்கும். நீங்கள் அதை எப்படி உணருகிறீர்கள் என்பதை ஒரு ஆலோசகரிடம் வெளிப்படுத்தும் போது தான், உங்களைத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

குற்றம் சொல்லத் தேவையில்லை குற்றம் சொல்வதன் மூலமாகவே பாழாகி விட்ட உறவுகள் பல உள்ளன. ஒருவரையொருவர் குற்றம் சொல்வதை தூர ஒதுக்கி விட்டு,உறவுகளின் அடிப்படையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

எது நடந்து விட்டதோ அதை திரும்பக் கொண்டு வர முடியாது. சும்மா உட்கார்ந்து கொண்டு குறை கூறிக் கொண்டிருப்பது யாருக்கும் உதவப் போவதில்லை. பிரச்சனையின் ஆழம் உங்களுடைய உறவில் உள்ள பிரச்சனைகளுடன் போராட வேண்டிய தருணம் இது.

உங்களுடைய துணைவருடன் நீங்கள் கொண்டிருக்கும் இந்த மிகவும் புனிதமான இந்த உறவில் எது தவறான விஷயமாக உள்ளது? எங்காவது சரியான தொடர்பு இல்லையென்று நினைத்தால்,நீங்களிருவரும் ஒருவரையொருவர் திறந்த மனதுடன் பேசுவதால் சரி செய்ய முடியும். வெளியே சொல்லுங்கள் உங்களிருவருக்குமான சூழ்நிலைகள் தவறாக இருக்கலாம்.

ஆனால், நீங்களிருவரும் பேசிக்கொள்ள முடியாதபடி அதனால் தடுக்க முடியுமா? மனம் விட்டு பேசுவது நிறைய பேருக்கு உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சற்றே பேசுவதன் மூலம் உங்களால் அந்த உறவை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உணருங்கள்.

நீங்களிருவரும் பிரிந்து சென்று அழுது கொண்டிருக்கலாமா அல்லது மனம் விட்டுப் பேசி உறவை நிலைப்படுத்தலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். இது தற்காலிக பிரிவாகவும் கூட இருக்கலாம் மற்றும் தவறை சரி செய்ய இன்னமும் வாய்ப்புகள் இருக்கலாம். உங்களுடைய துணைவர் என்ன நினைக்கிறார் என்பதை அவருடன் பேசினால் மட்டுமே உங்களால் அறிந்து கொள்ள முடியும்.


நல்ல குணங்கள் உங்களுடைய உறவில் எப்பொழுதும் மோசமான விஷயங்கள் மட்டுமாகவா இருந்தது? அதில் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவித்த நாட்களும் கண்டிப்பாக இருந்திருக்கும். எனவே, உங்களுடைய துணைவியை கைபிடித்ததால் உங்களுக்கு அதிர் ஷ்டம் வந்ததாக எண்ணிய நாட்களை மறந்து விட முடியுமா?அவர் எவ்வளவு நல்ல குணங்களை கொண்டவராக உங்களுக்கு தோன்றியிருந்தார் என்பதை உணருங்கள்.

கெட்ட விஷயங்கள் மட்டுமே எப்பொழுதும் நிறைந்திருப்பதில்லை. எனவே, நல்ல விஷயங்களைப் பற்றி நினைத்திருங்கள் மற்றும் எங்கு தவறு நடந்து என்பதை அதன் மூலம் கண்டறிய முயற்சி செய்யுங்கள். சில நேரங்களில்,வீட்டை விட்டு அடிக்கடி வெளியே சென்று விடுவதால் கூட, உறவின் நம்பகத்தன்மை குறையக் காரணமாகி விடும்.

பயத்தை எதிர்கொள்ளுங்கள் உங்களுடைய பயங்களை எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது! அதிகபட்சம் தவறாக என்ன நடந்து விடும்? நீங்கள் மீண்டும் இதே சூழுலுக்குள்ளாகலாம். ஆனால்,நீங்கள் பயத்துடன் இருந்தால், ஒரு காலத்தில் சிறந்த உறவாக இருந்த ஒன்றை இப்பொழுது அழித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களுடைய பயத்தை சற்றே எண்ணிப் பாருங்கள், கோபத்தை முறைப்படுத்துங்கள் மற்றும் உணர்வுகளை சற்றே ஓய்வெடுக்கச் செய்யுங்கள். கள்ள உறவிலிருந்து விடுபட சற்றே காலமாகும். எனவே அந்த காலத்தை உங்களுக்கு கொடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கோபப்பட்டு பொருட்களை தூக்கி எறிவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. ஒவ்வொரு படிநிலையும் அதற்குரிய நேரத்தை எடுத்துக் கொள்ளும். சிறிது காலத்திற்கும்,முயற்சிகளுக்கும் பின்னர் உங்களுடைய காதல் மீண்டும் உங்களுக்கு கிடைத்ததை அறிவீர்கள்.


Read more